Yoga swamigal thiruvadi nilaiya home for the aged

யோக சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லம்
Description

யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லம் வன்னேரிக்குளம் ஜயனார்புரம் எனும் இடத்தில் 1998 இல் இருந்து இயங்கி வந்த இல்லம் இடப்பெயர்வின் பின் 2015ம் தொடக்கம் மீள இயங்கி வருகிறது. 22 ஏக்கர் பரப்பளவுள்ள மரங்கள் சுழவுள்ள இவ்வில்லத்தில் தற்போது 22 ஆண்களும் 13 பெண்களும் இங்கு தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளை தங்களது உறைவிடங்களாக கொண்டவர்களாயினும் தற்போது பராமரிப்பார் இல்லாத காரணத்தினால் கிராமசேவகரது அத்தாட்ச்சியுடன் இங்கு அனுமதிக்கப்பட்டடுள்ளனர். இவர்களை பராமரிக்க மற்றும் இல்ல நிர்வாகத்திற்கென 11 பணியாளர்களும் , தோட்டம் மாடுகள் பராமரிக்க 3 பணியாளர்களும் இங்குள்ளனர். கிழமையில் இரண்டு நாட்கள் வைத்தியர்கள் இல்லத்திற்கு வந்து மருத்துவ உதவிகள் புரிகின்றனர்.இல்லதிற்கென சில பசு மாடுகளும் ,7 ஏக்கர் நெல் வயல் குத்தகைக்கு எடுக்கப்பட்டு வயலும் செய்யப்படுகிறது. அத்துடன் தென்னை , வாழை , கரும்பு என்பனவும் வளர்க்கப்படுகின்றன. பராமரிப்புச்செலவு , மருத்துவ செலவு ,ஊழியர்களின் சம்பளம் என்பன நன்கொடைகளில் தங்கியிருக்கிறது.

Registration: KN/KR/SS/VO/04
Founding Date: 1998-08-05
Bank Information
Yogar Swamigal Thiruvadi Nilaiyam
048100170000460
Peoples Bank - Killinochchi
Location
Info Verification
2019-11-06
Contact Info